தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருச்சி:-
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சங்கத்தினரால் கைப்பற்றப்பட்டது.
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 1.77 கிலோ ஆகும். தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.