தமிழகம்

தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை- போலீஸார் விசாரணை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்துகொண்டது கொடுங்கையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தி.மு.கவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழன் பிரசன்னா. இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக சென்னை எருக்கங்சேரியில் உள்ள வீட்டில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தமிழன் பிரசன்னாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ  முரசொலியின் 80 வது பிறந்தநாள்

இதனிடையே, இன்று மாலை அடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாழ்த்தப்பட்ட சமுக மாணவரை பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

News Editor

பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

naveen santhakumar

சென்னையில் பெண் புரோகிதரால் செய்து வைக்கப்பட்ட புதுமை திருமணம்.

naveen santhakumar