அரசியல் தமிழகம்

ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதால் சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார்.

அந்த தீர்ப்பில் அ.தி.மு.க வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ALSO READ  தமிழில் அர்ச்சனை….அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்….!!!!

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததால் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினா


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகர பேருந்துகளை இயக்க திட்டம்…..

Shobika

கொரோனா 3வது அலை…. அமைச்சர் மா.சு. எச்சரிக்கை!

naveen santhakumar

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்!

naveen santhakumar