தமிழகம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு 6.5 கிலோ தங்கம் ; சந்தன மர  பொருட்கள் பறிமுதல் | Dinamalar Tamil News

அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். லஞ்சஒழிப்பு சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் இருந்து 6.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.13.5 லட்சம் பணம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தனக்கட்டை பதுக்கல்: முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம்  மீது வழக்கு பதிவு! – www.patrikai.com

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Share
ALSO READ  ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக கவர்னரிடம் மனு

News Editor

கொரோனாவில் இருந்து மீண்ட அனுபவம் – நெகிழ்ச்சி பதிவு….

naveen santhakumar

உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

News Editor