தமிழகம்

சிலிண்டரின் விலை 15 நாட்களில் 100 ரூபாய் அதிகரிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபாய் 660-லிருந்து 710 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

இதற்கு முன்பு டிசம்பர் 1- ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 610- லிருந்து ரூபாய் 660 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 100 அதிகரிக்கப்பட்டதால் நடுத்தர மக்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Share
ALSO READ  பிரபல நடிகர் பெயரில்  வரும் தவறான குறுஞ்செய்தி...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேரிடர் காலங்களில் ஆபத்தை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்- தமிழக அரசு…!

naveen santhakumar

மாமியார் மற்றும் மனைவியின் டார்ச்சரால் இறந்த கணவன்:

naveen santhakumar

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

naveen santhakumar