தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
குரூப்-1 பணியிடங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி முதல் இன்று வரை நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இதில் தேர்வு பெற்றவர்களின் முடிவுகள் இன்றே வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்குள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு,மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.