அரசியல் தமிழகம்

அண்ணாமலை மவுனமாக இருப்பதன் மர்மம் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் மவுனமாக இருப்பதன் மர்மம் என்ன? என பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பிய நிலையில் இது தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்த போது,

ஏன் கனியாமூர் பள்ளி குழந்தையின் மரணத்திற்கு மட்டும் அவர்கள் கருத்து சொல்லவில்லை. அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை. முறையான நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை. எதற்காக நீதிமன்றம் அவர்கள் செல்லவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜக அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? எதற்காக ஆர்.எஸ். எஸ் மவுனமாக இருக்கிறார்கள்? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்..!!

Admin

நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

News Editor

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

News Editor