தமிழகம்

விடிய விடிய கனமழை- விருதுநகர், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ALSO READ  கும்பகோணம் இன்ஜினியரின் வியக்கவைக்கும் வீடு...அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கு??????
கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு  இன்றும் விடுமுறை!- Dinamani

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் ஆணையர் எச்சரிக்கை:

naveen santhakumar

புல்லட் ஃபரூப் கார், Z ப்ளஸ் லெவல் பாதுகாப்பு.. லோக்கல் ரவுடியின் இண்டர்நேஷனல் டான் வாழ்க்கை…! 

naveen santhakumar

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்ட பாஜகவினர் !

News Editor