தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.