தமிழகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர்:-

தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விடாது தொடரும் கனமழை- சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு விடுமுறை! | TN Schools in 2 districts to remain close due to  heavy rain - Tamil Oneindia

இதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளது - நிதி அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்

அதேபோல், மழை தொடர்வதால் காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா- ஜூன் 17 முதல் மீண்டும் ஊரடங்கு .. உண்மை என்ன??

naveen santhakumar

மனு அளிக்க வந்த மாணவிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிய திருவண்ணாமலை கலெக்டர்! 

naveen santhakumar