தமிழகம்

ராசிபுரத்தில் காற்றுடன் கூடிய கனமழை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கியது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ALSO READ  ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் !

பின்னர் ராசிபுரம்,பட்டணம், ஆண்டலூர்கேட், முத்துகளிபட்டி மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் குவிந்த மக்கள் …!

News Editor

BREAKING பரபரப்பு… தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டிடம்!

naveen santhakumar

சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது

News Editor