தமிழகம்

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி சேகரன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிக்கரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார்.

ALSO READ  மிஸ் யூ ஆல்: கரூர் பள்ளி மாணவி தற்கொலை - திடீர் திருப்பம்: கணித ஆசிரியர் தற்கொலை

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அவரின் மனைவி நாகரத்தினம், கணவன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நித்யானந்தா படத்துடன் பேனர் வைத்த திருச்சி வாலிபர்கள்

Admin

செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

News Editor

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin