தமிழகம்

நாளை காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். 

புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் தேவையான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளையும், மற்றும் விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார். 


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது , இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். 


Share
ALSO READ  சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் போட்டியில் வெற்றி: முதல்வர் பாராட்டு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் சிறப்பு பேருந்து… அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

naveen santhakumar

மதுபிரியர்களுக்கு மகத்தான அறிவிப்பு: மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும்

naveen santhakumar

பொங்கல் சிறப்பு பேருந்துகள்- எங்கு ஏறவேண்டும்?

Admin