தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் தேவையான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளையும், மற்றும் விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது , இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.