தமிழகம்

நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Play schools, kindergarten to reopen in TN from Nov 1 | news on school  opening in Tamil Nadu| play schools open in tamil nadu

கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. மேலும் நவம்பர்1 முதல் எல்.கே.ஜி. – யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் மழலையர் பள்ளிகளையும் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

ALSO READ  அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயார்- வணிகர் சங்கப் பேரவை… 
Tamil Nadu Gov't to reopen playschools and kindergarten schools on November  1, all employees must be- Edexlive

நவம்பர் 1- முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோன்று பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் நடைமுறை படுத்த வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என்றும் மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் குவிந்த மக்கள் …!

News Editor

வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

naveen santhakumar

நெய்வேலி என்.எல்.சி.அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து..

naveen santhakumar