தமிழகம்

பெண்ணை கொன்று தன் வீட்டில் புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42) , இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்

மேலும் அவரது வீட்டில் தன் கையால் எழுதப்பட்ட 10 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்த போலீசார் இன்று சித்ரா தேவியின் உடலை படுக்கை அறையில் உள்ள குளியலறையில் தோண்டி எடுக்கப்பட்டு வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

இதனிடையே கடந்த (ஏப்ரல்)மாதம் 2-ஆம் தேதி, பசும் பொன் தெரு – வில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி (32) இரு சக்கர வாகனத்துடன் மாயமான ஆசிரியையை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறி , சித்ரா தேவியின் தந்தை கண்ணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , நீதிமன்றத்தை நாடி இருந்தது குறிப்பிடத் தக்கது.

ALSO READ  கொரோனா முன்களப் பணியாளார்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு !

வழக்கறிஞரே பெண்ணை தனது வீட்டில் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து தாசில்தார் D.S.P அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட வீட்டிலையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம். சித்ரா தேவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது

ALSO READ  'தட்டி புட்டா' பாடலை வெளியிட்ட மாமனிதன் படக்குழு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்; மருத்துவ குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை !

News Editor

பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் !

News Editor

ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது : தமிழக அரசு

News Editor