தமிழக அரசு இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கு காலங்களில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு எளிதில் ஏ ஆர் டி கூட்டு சிகிச்சை மருந்துகள் கிடைக்கும் வகையில் இன்று இல்லாமல் முழு வேலை நாளாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் துவமனை ஆத்தூர் மற்றும் ஒவ்வொரு அரசு மருத்துவமனை என 37 மையங்களிலும் செயல்படுபவர்கள்.
3 மையங்களில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். மருந்துகளை பெற இயலாதவர்கள் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள 36 ஐடிசி மையங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஏ ஆர் டி சி கூட்டு மருந்து எடுப்பவர்கள் தவறாமல் தங்கள் பகுதியில் உள்ள இடங்களுக்கு சென்று மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.