தமிழகம்

3 மடங்கு மின் கட்டணம் உயர்வு… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு திடீர் மாற்றம்! | nakkheeran

கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே மாதத்தில் தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் மின் ஊழியர்கள், மின்கட்டணம் எடுக்கவில்லை.

ALSO READ  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்தது : சுதாகரன் விடுதலை
மின் கட்டணம் பலருக்கு 10 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. தமிழக  அரசுக்கு வேண்டுகோள் | tamil nadu electricity bill increased up to 10 Fold:  people unhappy - Tamil Oneindia

தற்போது படிப்படியாக தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் 2- 3 மடங்கு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு கணக்கீடு செய்தால் தான் இந்த கட்டணம் வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பு எப்போது..??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் :

Shobika

சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்ட நபரின் தலை பீர் பாட்டிலால் உடைப்பு

Admin

ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..

Admin