சுற்றுலா தமிழகம்

உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததால்  நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் விதித்திருந்தன.இதனால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மலை ரயில் சேவையும்  நிறுத்தப்பட்டது.

தற்போது  தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில்  மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது.காலை 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்கின்றனர். -சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; தடை செய்யப்பட்ட பகுதியாக மாறும் தேனி மாவட்டம் ! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆண்டிபட்டியில் அதிர்ச்சி; குளிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம் !

News Editor

புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

naveen santhakumar

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிக்காக செயற்கை வைகையாறு உருவாக்கம் !

News Editor