தமிழகம்

ஆரண்ய அறக்கட்டளை சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆரண்யா அறக்கட்டளை மற்றும் கருணை அறக்கட்டளை ஆகியவை இணைந்து தலா 10 ஆக்சிஜன் செரிவூட்டிகள் அடங்கிய இரண்டு பேருந்துகளை (ஆக்சிஜன் ஆன் வில்ஸ்) உருவாக்கியுள்ளனர்.

இந்த பேருந்துகள் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழக அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, வடசென்னை தொகுதி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் Dr.P.பாலாஜி, MS, FRCS, PhD, FCLS, ஆரண்யா அறக்கட்டளையின் நிர்வாகி திருமதி. சில்பம் கபூர் ரத்தோர் மற்றும் கருணை அறக்கட்டளையின் நிர்வாகி திருமதி. மகிமா போடார் ஆகியோர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உள்ள நியூ சர்ஜிகல் பிளாக்-ல்  கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர்.


Share
ALSO READ  3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அழுகிய நிலையில் சிறுவன் உடல்…… உடன் இருந்த தாய்……அதிர்ச்சியூட்டும் சம்பவம்……

naveen santhakumar

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Shanthi

எடப்பாடியில் தலை தூக்கும் கள்ளச்சாராய விற்பனை ! 

News Editor