தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபயகுமார் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார்.பொன். மாணிக்கவேல் உன்னுடைய பதவி நீட்டிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்து வந்த அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபயகுமார் சிங் ஒப்படைத்துள்ளார்..
இந்த நிலையில் ஏடிஜி அபயகுமார் சிங் முறையாக அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளாரா அல்லது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக வழக்கில் ஏதாவது விடுபட்டு உள்ளதா என்பது குறித்து அந்த ஆவணங்களை வைத்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்…
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.