தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டுகள், பாடப்புத்தகங்கள், மற்றும் சீருடைகள் பள்ளியிலேயே வாங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது எனவும், கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கட்டணம் கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.