தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கோவையில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றுக்கு நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை முன்பு உள்ள உணவகங்களில் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்தது.
அதனையடுத்து இன்று மருத்துவமனை முன்பு உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளை சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.