தமிழகம்

பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை… வெளியான பகீர் காரணம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து மாணவி, கடந்த 9ம் தேதி பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்று, விடுதி அறையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்டு, அவருக்கு உடல் நிலை சரியில்லை என வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த வீடியோவில் பள்ளி நிர்வாகம் மதமாற்ற வற்புத்தியதாகவும், மறுத்ததால் பள்ளியை தூய்மைப்படுத்த சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
ALSO READ  நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தஞ்சாவூர் : கழிவறை தொட்டிக்குள் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

naveen santhakumar

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம்: அரசு தேர்வுகளுக்கான தேதி வெளியாக வாய்ப்பு

News Editor

கொரோனா தனிமை வார்டுகளாக மாறிய சென்னை டிரேடு சென்டர்!!!

naveen santhakumar