தமிழகம்

சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவதற்கு, தமிழக பள்ளி கல்வித்துறை தயாராக உள்ளது என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

Call on reopening of schools after lockdown progress, says Tamil Nadu  education minister Anbil Mahesh Poyyamozhi | Chennai News - Times of India

.

மேலும், தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகளை திறக்க தயாராக உள்ளோம். 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், மாணவர்கள் தினமும் சுழற்சி முறையில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

All Pass: அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு- தமிழக அரசு …!

naveen santhakumar

ஓபிஎஸ் மனைவி மறைவு…

naveen santhakumar

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

naveen santhakumar