தமிழகம்

ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் – மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரப் பணப்பறிமுதல் - ஒரு பார்வை | தேர்தல் நேரப் பணப்பறிமுதல் - ஒரு  பார்வை - hindutamil.in

தமிழகத்தில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம் !
உஷார்.! ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் இதை எல்லாம்  வெச்சிருக்கணும்! - Asiriyar.Net

இதனிடையே உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு நூலுக்கு பணம் செலுத்துங்கள், இரண்டாம் நூலை அன்பளிப்பாக பெறுங்கள்..!

News Editor

இன்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் நேரம் மாற்றம் …!

naveen santhakumar

திராவிட மாடல் ஆட்சிக்கு சென்னை ஒரு ரோல் மாடல்!

Shanthi