தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.