தமிழகம்

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன். புதுக்கோட்டைமாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினை இன்று அதிகாலை 2 மணியளவில் பைக்கில் சென்று விரட்டி சென்றுள்ளார்.

Special sub-inspector hacked to death while trying to nab goat thieves in  Tamil Nadu - Crime News

சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் தொடர்ந்து விரட்டி வருவதை அறிந்த ஆடு திருடும் கும்பல் ஆத்திரம் அடைந்து பூமிநாதனை வெட்டிக் கொலை செய்தது. இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ALSO READ  செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ் நாடு அரசு முடிவு

சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் உடல் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏ.டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்- Dinamani

பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

ALSO READ  சென்னை - திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரெயில் இயக்கம்..

சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளாதோடு பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜன.31 வரை ஊரடங்கு… கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

naveen santhakumar

சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

News Editor

திடீரென கறுப்பாக மாறிய மெரினா… அட நம்ம மெரினாவா இது ?

naveen santhakumar