தமிழகம்

பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த ஸ்டாலின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில்,” “செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை மேற்குவங்கத்தில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ள மம்தா பானர்ஜி நேற்றே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Share
ALSO READ  இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஞ்சிபுரத்தில் தேர்தல் அதிகாரி திடீர் உயிரிழப்பு – தேர்தல் நிறுத்தி வைப்பு..!

naveen santhakumar

23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார் சசிகலா !

News Editor

அழுகிய நிலையில் சிறுவன் உடல்…… உடன் இருந்த தாய்……அதிர்ச்சியூட்டும் சம்பவம்……

naveen santhakumar