தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அமைத்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வரும் போது அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதற்கான சான்றிதழ்கள் கொண்டுவருவது அவசியம் என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.