தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக கல்வித்துறை செயலாளர்களும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கையை தமிழக ராசு ஏற்கமறுகிறது.
இந்த புதிய கொள்கையில் மூன்றாவது மொழியை மாநில அரசுகளே தேர்வு செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ள நிலையில் தமிழாக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் புதிய கல்விக்கொள்கைக்கு தனது எதிர்ப்பை தமிழக அரசு வெளிப்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.