தமிழகம்

அனைத்து துறைகளிலும் இனி தமிழ் ஆட்சிமொழி – நிதியமைச்சர் உறுதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தார்.

TN Finance Minister PTR attack modi Government due to petrol and diesel  price hike | TN Budget 2021: பெட்ரோல் - டீசல் விலைக்கு ஒன்றிய அரசே  பொறுப்பு: நிதியமைச்சர் PTR | Tamil Nadu News in Tamil

அதில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்த வலியுறுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

ALSO READ  விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….வங்கிக்கடன் தள்ளுபடி-முதல்வர் பழனிச்சாமி

தமிழ் வளர்ச்சி குறித்து வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள்:

தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்படும் .

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

ALSO READ  பப்ஜி செயலிக்கு தடை?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

மேலும், உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

அதேபோல், தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறார் ஆபாச படம்- 3 இளைஞர்கள் கைது!

Admin

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Admin

காக்கி-கரண்ட் இடையே மோதல்:

naveen santhakumar