தமிழகம்

ஒரு நூலுக்கு பணம் செலுத்துங்கள், இரண்டாம் நூலை அன்பளிப்பாக பெறுங்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அன்பு வாசக உள்ளங்களுக்கு வணக்கம். இலக்கிய வாசகர்கள் இணைந்து இலக்கியம் படைக்கும் தருணம் இது. சாகித்ய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன், சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோரின் நேர்காணல்கள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் இசை, கவிஞர் கார்த்திக் நேத்தா ஆகியோரின் கவிதைகள், எழுத்தாளர் நீலா, பேச்சாளர் மானசீகன், மயிலன் சின்னப்பனின் சிறுகதைகள், சுந்தரராஜன், திருப்பதி வாசகனின் கட்டுரைகள் மற்றும் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் என ஏழிலைப்பாலை எனும் பொங்கல் மலர் தயாராகி வருகிறது. ஏ4 அளவில் 250 வண்ணப்பக்கங்களில் பொங்கலன்று பூக்க இருக்கிறது ஏழிலைப்பாலை என்னும் மலர்.

ALSO READ  பாத்திரம் கழுவிய பெண்; மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை !

ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் அட்டைப்படத்தை அலங்கரிக்கிறது. உங்கள் ஊர் நூலகத்திற்கு நீங்கள் இந்நூலை பரிசளிக்க விரும்பினால் ஒரு நூலுக்கான பணத்தை செலுத்தி முன்பதிவு செய்தால் போதும். ஒரு நூல் உங்களுக்கு. ஒரு நூல் உங்கள் ஊர் நூலகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்போம்.

பொங்கல் திருநாளை ஏழிலைப்பாலையுடன் இனிப்பாகக் கொண்டாடுங்கள். புத்தகங்களை முன்பதிவு செய்ய : 9944041999 (முன்பதிவு விலை 250/-)


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புனித ஜார்ஜ் கோட்டையும் இன்றும்!!!

Admin

இ-பதிவில் குழப்பம்; புதிய மாற்றம் செய்த தமிழக அரசு !

News Editor

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

naveen santhakumar