தமிழகம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….வங்கிக்கடன் தள்ளுபடி-முதல்வர் பழனிச்சாமி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையினை வெளியிட்டார்.அதில்,

* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி

* கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

* கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  சென்னை கோட்டூர்புரத்தில் 15 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2016-ம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடன்களை தமிழக ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேதாரண்யத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்….ஒருவழியாக அனைத்து குற்றவாளிகளும் கைது….

naveen santhakumar

சூர்யா வெளியே நடமாட முடியாது; சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம்!

naveen santhakumar

பாலியல் அத்துமீறல்; பாய்ந்தது போக்சோ – விரைந்தது 3 தனிப்படை…?

naveen santhakumar