தமிழகம்

“போராடி மறுபிறவி எடுத்துள்ளேன்”; கண்ணீர் வடித்த அமைச்சர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழா சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு கோரிக்கைகள், இடஒதுக்கீடு , விவசாயிகள் பயிர்க்கடன், தங்க நகைக்கடன் தள்ளுபடி  உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது. 

அதனை தொடர்ந்து இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ”மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் போராடி மறுபிறவி எடுத்துவந்துள்ளேன். முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறேன்” என கண்ணீர் மல்க பேசினார். அண்மையில் அமைச்சர் காமராஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
ALSO READ  மரச்செக்கு எண்ணையில் கலப்படம் எச்சரிக்கை ரிப்போர்ட்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விதிமுறைகளை மீறிய உணவகங்கள்; சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள்

News Editor

ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ! 

News Editor

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..???முதல்வர் நாளை ஆலோசனை….

Shobika