தமிழகம்

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கொரோனா காலத்தில் வறுமையில் சிக்கித் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு அவரது குடும்பத்தினருக்கு ரூ 7,500 நிவாரணம் வழங்க வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும், அதன் தினக்கூலியை ரூ 600 ஆக  உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில்  மூத்த குடிமக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Share
ALSO READ  சசிகலாவை காண எங்களையும் அனுமதியுங்கள்; அமமுகவினர் போராட்டம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘நீ கொஞ்ச நேரம் இரு….என் லவ்வர் வந்து எனக்கு தாலி கட்டுவான்’…..மணமகளால் அதிர்ச்சியடைந்த மணமகன்……

naveen santhakumar

கோவையில் பரபரப்பு – கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் சிந்திய விவசாயிகள்!

naveen santhakumar

மோசடி- தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

naveen santhakumar