தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தேடி வருகின்றனர்
வில்லியனூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் எட்டு இடங்களுக்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது இந்நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதில் முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ள கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.