தமிழகம்

கோவில் உண்டியலில் தொடர் திருட்டு; போலீசார் வலைவீச்சு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தேடி வருகின்றனர்

வில்லியனூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் எட்டு இடங்களுக்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது இந்நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதில் முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ள கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ  செல்போன் வெடித்து மாணவர் உயிரிழப்பு - கோவையில் பயங்கரம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செப்டம்பர்-1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்

Shobika

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் அறிமுகம்

Admin

கழிவறையில் கேமரா.. போலீசிடம் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்…

naveen santhakumar