தமிழகம்

தூத்துக்குடியில் சூறைக்காற்று; கடலில் மூழ்கிய நாட்டுப்படகு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் இன்று ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது.

ALSO READ  தூத்துக்குடியில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல்  !

இந்தநிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் தூத்துக்குடி சாமுவேல் புரத்தை சேர்ந்த சந்தன ராஜ் என்ற மீனவர் கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கடலில் நங்கூரம் வைத்து நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகு சூறைக்காற்று வீசியதால் கவிழ்ந்து கடலில் மூழ்கியது.

கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விதிமுறைகளை மீறிய உணவகங்கள்; சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள்

News Editor

நிவர் புயலின் காரணமாக சென்னை 6 விரைவு ரயில் சேவை ரத்து:

naveen santhakumar

தீப்பெட்டி தொழிற்சாலையில் முதலமைச்சர் ஆய்வு..

Shanthi