தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் இன்று ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் தூத்துக்குடி சாமுவேல் புரத்தை சேர்ந்த சந்தன ராஜ் என்ற மீனவர் கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கடலில் நங்கூரம் வைத்து நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகு சூறைக்காற்று வீசியதால் கவிழ்ந்து கடலில் மூழ்கியது.
கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.