தமிழகம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரமாக குறைந்துள்ளது !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்நோய்க்கு, 486 பேர் உயிரிழந்துள்ளனர். 

ALSO READ  அம்மா உணவகத்தை சேதப்படுத்திய திமுகவினர்; அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் !

சென்னையில் ஒரே நாளில் 2,762 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் அதிகரித்து வந்த கொரோனா தொற்று ஒரு சில தினங்களாக குறைய தொடங்கியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா 3வது அலை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!

News Editor

2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியல் வெளியீடு : அம்பேத்கர் சுடர் விருது – மு.க.ஸ்டாலின் பெரியார் ஒளி விருது – வைகோ பெறுகின்றார்கள்

News Editor

ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம்- தெற்கு ரயில்வே…

naveen santhakumar