தமிழகம்

கொரோனா வார் ரூமில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோன தடுப்பு அவசர உதவி மையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனும் உடனிருந்தார்.

இன்று மாலை திடீரென சென்னை டிஎம்எஸ் வளாகத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் 108 அவசர ஊர்தி செயல்பாடுகள் குறித்து தகவல்களை கேட்டறிந்தார்.

ALSO READ  "நான் குறை கூறவில்லை" தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

மேலும் அவசர ஊர்திக்கான அழைப்புகளை கையாளும்  பகுதிக்கு சென்ற அவர் மக்களின் அவசர உதவி அழைப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்றும், அவசர ஊர்தி சேவைகள் போதுமானதாக உள்ளதாக என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin

முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்!

naveen santhakumar