தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிக்களின் பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பெண் காவலர்களை சாலையில் நீண்ட நேரம் பாதுகாப்பு பணிக்கு நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு பணியின் போது, பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் டிஜிபி திரிபாதிக்கு அறிவுறுத்தியதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகி உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.