தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
தேனி மாவட்டம் மற்றும் வைகை ஆற்றின் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் வைகை அணையில் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளதையடுத்து வைகை அணையில் இருந்து காலை 11 மணியளவில் 4,006 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, நீர் நிலைகளில் இறங்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.