தொழில்நுட்பம்

5ஜி..அலைக்கற்றையை பெற முன்னனி நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏர்டெல்(airtel) மற்றும் வோடபோன்(vodafone) நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையைப் பெறச் சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப உள்ளன.

இந்தியாவில் 5ஜி சேவையைச் சோதித்துப் பார்க்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளன.

ஏர்டெல்(airtel) ஏற்கெனவே அளித்துள்ள விண்ணப்பத்தில் சீனாவின் ஹுவேய்(huawei), இசட் டி இ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 5ஜி சேவையை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ALSO READ  சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வெளியீடு :

லடாக்கில் சீனாவுடனான மோதலுக்குப் பின் சீன நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்ற திட்டங்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பைக் காரணங்காட்டி ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயங்கி வருகிறது.

இந்நிலையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காகச் சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அளிக்க முடிவெடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரிழப்பு… ஷாக் ரிப்போர்ட்..

naveen santhakumar

1 ரூபாய் கட்டணத்தில் இயர்போன்களா..????

Shobika

டிவிஎஸ் நிறுவனத்தின் BS6 Star City Plus பைக்கின் டீசர் வெளியீடு

Admin