தொழில்நுட்பம்

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும் உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. பீஜிங் மற்றும் சாங்ஜியாகவ் நகரங்களுக்கு இடையே இந்த ஸ்மார்ட் ரயில் இயங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்சார் கருவிகளுடன் ஸ்மார்ட் ரயில் ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் ரயிலின் கதவுகள் தானாகவே திறந்து மூடுகின்றன.

ALSO READ  டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

புல்லட் ரயில்களை விட பல்வேறு மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் இந்த அதிவேக ஸ்மார்ட் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ரயிலில் அமைக்கப்பட்டுள்ள இன்டெலிஜன் சிஸ்டம் அவசர காலங்களில் அபாயத்தை உணர்ந்து செயல்படுகிறது. மேலும் ரயிலில் ஏற்படும் சத்தம், வாயு, மற்றும் வெப்பநிலையில் மாறுபாடு நிலவினால் உடனடியாக இந்த இன்டலிஜன் சிஸ்டம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். 174 கி.மீ. தூரத்தை 47 நிமிடங்களிலேயே கடப்பதால் அதிவேக ஸ்மார்ட் ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலுக்கான டீசர் :

Shobika

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம் :

Shobika

ஆட்டோ எக்ஸ்போவில் Renault kwid எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

Admin