வத்தலக்குண்டுவில் மனைவிக்கு ஓட்டு கேட்க சென்றவர் மரணம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27,30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து வத்தலக்குண்டு அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யசோதா என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரது கணவர் முருகேசன் முன்னாள் ஊராட்சி...