ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் பொன்முடி
சென்னை:- ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகள் றது செய்யப்பட்டது....