உலகம்

கதற கதற 3 மகள்களை வன்கொடுமை தந்தை : நினைக்க முடியாத பதிலடி கொடுத்த மகள்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் தன்னுடைய மூன்று மகள் மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு மூன்று மகள்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

ரஷியாவை சேர்ந்த 3 சகோதரிகளையும் தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த தந்தையை மூன்று பெண்களும் சேர்ந்து கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் 3 சகோதரிகளையும் போலீசார் கைது செய்துள்ளார். ஆனால், இந்த மூன்று பெண்களுக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு அளித்துள்ளனர்.

ALSO READ  மே 29 இல் "கொரோனா" முடிவுக்கு வரும் ! 8 மாதத்திற்கு முன்பே கணித்த "சிறுவன்" !!!!

இதனால் மூன்று பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

இதை தொடர்ந்து, அவர்களது மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மூன்று பேரும் அவர்களது தற்காப்பிற்காக தான் கொலை செய்துள்ளதாக கூறி அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

ALSO READ  ஊரடங்கால் சென்னையில் சிக்கி தவித்த ரஷ்ய நாட்டு சிவபக்தர்- மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…

naveen santhakumar

உருமாறிய கொரோனா வைரஸ் : மீண்டும் முழு ஊரடங்கு அமல் !

News Editor

இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரான்கான் உரை ரத்து:

naveen santhakumar