உலகம்

தந்தையை கொன்ற 3 மகள்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் தந்தையை கொலை செய்த மூன்று மகள்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா ஏஞ்சலினா மற்றும் மரியா கச்சதூர்ன் ஆகிய மூன்று பெண்களும் சகோதரிகள் ஆவர். இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு தூக்கத்தில் இருந்த தங்களது தந்தையை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரிடம், தங்களது தந்தை நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் தற்காப்பிற்காக தாங்கள் கொலையில் ஈடுபட்டதாக மூன்று சகோதரிகளும் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

ALSO READ  பாகிஸ்தானில் வெட்டுகிளி படையெடுப்பை அடக்க வரும் சீனாவின் வாத்து ராணுவம்

ரஷ்யா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மூன்று பெண்களுக்கும் ஆதரவாக 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

இதனைக் கண்ட எதிர்தரப்பு மனுதாரர், மூன்று சகோதரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்: எழுத்து பிழையால் சிக்கிய பரிதாப குற்றவாளி… 

naveen santhakumar

2100க்குள் பனிக்கரடிகள் அழிந்து போகலாம்- அதிர்ச்சி ரிப்போர்ட்… 

naveen santhakumar

ரயில் நிலையத்தில் சும்மா நின்ற இளைஞரை சம்பவம் செய்த பெண்

Admin