தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கனடாவின் செண்ட் கேத்தரின்ஸ் நகரைச் சேர்ந்தவர் வைஜி. இவரின் 3மாத குழந்தை பசியால் நள்ளிரவில் திடீரென அழுதுள்ளது.
தூக்கத்தில் இருந்து எழுந்து தாய்ப்பால் கொடுத்துள்ளார் வைஜி. அப்போது அவருக்கு தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளின் நினைவு வந்துள்ளது. இதையடுத்து தனது இமெயிலை வைஜி தற்செயலாக கவனித்த போது லாட்டரியில் இவருக்கு $333,333.40 பரிசு விழுந்துள்ளது.
இதை அறிந்த அவர் சந்தோசத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி விசயத்தை கூற இருவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதையடுத்து பரிசுத்தொகையை கொண்டு தங்கனின் கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதோடு, மகனின் எதிர்கால தேவைக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும் வைஜி தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.