உலகம்

நள்ளிரவில் கோடிஸ்வரியான பெண்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனடாவின் செண்ட் கேத்தரின்ஸ் நகரைச் சேர்ந்தவர் வைஜி. இவரின் 3மாத குழந்தை பசியால் நள்ளிரவில் திடீரென அழுதுள்ளது.

Image result for 3மாத குழந்தை

தூக்கத்தில் இருந்து எழுந்து தாய்ப்பால் கொடுத்துள்ளார் வைஜி. அப்போது அவருக்கு தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளின் நினைவு வந்துள்ளது. இதையடுத்து தனது இமெயிலை வைஜி தற்செயலாக கவனித்த போது லாட்டரியில் இவருக்கு $333,333.40 பரிசு விழுந்துள்ளது.

Image result for $333,333.40 பரிசு

இதை அறிந்த அவர் சந்தோசத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி விசயத்தை கூற இருவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ALSO READ  பார்சலில் வந்த ஒமைரான்… மக்கள் அதிர்ச்சி!
Image result for $333,333.40 பரிசு

இதையடுத்து பரிசுத்தொகையை கொண்டு தங்கனின் கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதோடு, மகனின் எதிர்கால தேவைக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும் வைஜி தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியுறவு அமைச்சக அலுவகலத்தில் பணியாற்றி வரும் பூனை ஓய்வு பெற்றதாக அறிவிப்பு.. 

naveen santhakumar

கொதிக்கும் தண்ணீரில் குழந்தையின் கையை விட்ட வேலைக்கார பெண்

Admin

காணாமல் போன வளர்ப்பு பிராணிகளை கண்டுபிடிக்கும் சீனாவின் ‘பெட் டிடெக்டிவ்’

Admin