தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
லண்டன்:-
பிரிட்டனில் கொரோனா தொற்றின் 3வது அலை பரவ தொடங்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா தொற்று 3வது அலை பரவ தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக 3000க்கும் அதிகமாக தொற்று காணப்படுவதாகவும் அனைத்து அலைகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரவலைத் தொடங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.