தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அயர்லாந்தில் 3 குழந்தைகளையும் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தில் உள்ள New castle பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ – மோர்லி தம்பதியினர் தனது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குழந்தைகள் மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெற்ற தாயே 3 குழந்தைகளையும் கொன்றது தெரியவந்தது.
வெளி நபர்கள் யாராவது இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் நினைத்த நிலையில் மார்லி தான் குற்றவாளி என கண்டுபிடித்தனர்.
ஆனால் கொலைக்கான காரணம் குறித்து மார்லி எதுவும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்ரவரி 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.