உலகம்

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்..மனதை உருக்கும் சம்பவம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அயர்லாந்தில் 3 குழந்தைகளையும் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள New castle பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ – மோர்லி தம்பதியினர் தனது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குழந்தைகள் மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெற்ற தாயே 3 குழந்தைகளையும் கொன்றது தெரியவந்தது.

ALSO READ  இந்திய நடிகை ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார்.....யார் அந்த நடிகை...????

வெளி நபர்கள் யாராவது இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் நினைத்த நிலையில் மார்லி தான் குற்றவாளி என கண்டுபிடித்தனர்.

ஆனால் கொலைக்கான காரணம் குறித்து மார்லி எதுவும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்ரவரி 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட பெண்கள் : டாக்டர் செய்த காரியம்

Admin

இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்.. தென்னாப்பிரிக்காவில் நடந்த பயங்கரம்..

naveen santhakumar

வானில் தெரிந்த விசித்திர பொருளால் பாகிஸ்தானில் பரபரப்பு:

naveen santhakumar