உலகம்

ஜெர்மனியில் கத்திக்குத்து-3 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெர்லின்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Russia: Police kill knife-wielding man after two officers stabbed in  Chechnya

சந்தேக நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் மன நலம் பாதிக்கபட்டவர் எனவும், சமீபத்தில் இதற்காக சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


Share
ALSO READ  உலகை அலறவைத்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு கொரோனா பயம்…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாய் கொஞ்சியதால் உரிமையாளர் மரணம்

Admin

சீனாவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழை மீட்டெடுத்த செந்தில் தொண்டமான் !

naveen santhakumar

டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் பதவியேற்பு

Admin