உலகம்

ஈரானில் நிலநடுக்கம்….40 பேர் படுகாயம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெக்ரான்:

சுனாமி,சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் என்ற மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் இன்று காலை 10:02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ALSO READ  அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் இந்திய பெண் - அதிபர் பைடன் பரிந்துரை…!

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.10 km. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் 40 பேர் காயமடைந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல மல்யுத்த வீரர் லூக் ஹார்ப்பர் மரணம் :

naveen santhakumar

கூகுளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்; அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய அரசு..!

News Editor

முதன்முறையாக ஓரிச்சேர்க்கையாளருக்கு கலாச்சாரத் துறையில் பதவி :

naveen santhakumar